நல்லூர் முருகன் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற மஞ்சத் திருவிழா!!(படங்கள்)

731

 
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந் திருவிழா கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் 10ஆவது நாளான நேற்று மாலை 5 மணியளவில் மஞ்சத் திருவிழா என்றழைக்கப்படும் மஞ்சம் மாலை நிகழ்வு வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை, இன்று இடம்பெற்ற மஞ்சத் திருவிழாவில் ஏராளமான அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

001 1 13895110_1172459139443122_6782114372645379077_n 13907002_1172457799443256_8045796718444736756_n 13920921_1172462449442791_1644983534267486496_n 13924978_1172462256109477_720628024276015709_n 13938613_1172458582776511_5955558562619714643_n 14021498_1172457809443255_5978212734541751874_n 14034775_1172459352776434_2114370380834063135_n 14034823_1172458919443144_1119898665451798097_n 14034846_1172461446109558_2054376057132227812_n 14045646_1172462886109414_3099541695542947694_n 14055041_1172457822776587_7581685895908960314_n 14063707_1172459439443092_1570403472925131400_n 14063875_1172462066109496_4542758538127575246_n 14067494_1172458842776485_3932086402610423288_n 14067596_1172463006109402_5691772350574569912_n 14067685_1172458782776491_800652715302150743_n 14068179_1172462639442772_3432255122596821317_n 14068263_1172458532776516_6584743834783607553_n 14079741_1172458162776553_3333962884959353055_n