வவுனியாவில் வறிய குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிக்கு இ.இந்திரராசா உதவி!!

582

 
வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களின் நலன் கருதி சுயதொழில் முயற்சிக்காக தையல் இயந்திரங்கள் துவிச்சக்கரவண்டிகள் மற்றும் வாகனம் திருத்தும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்அவர்களின் அலுவலகத்தில் கடந்த 13.08.2016 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் தொழில்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

1 11 IMG_4170 IMG_4172 IMG_4174 IMG_4177 IMG_4187 IMG_4196 IMG_4199 IMG_4203 IMG_4207 IMG_4210 IMG_4214