சீனாவில் மனித மிருகம் ஒன்று நாயுடன் உடலுறவு கொள்வதை நேரலையாக இணையத்தில் பகிர்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபரை அடையாளம் கண்ட விலங்குகள் நல ஆர்வலர்கள் குழு, அவனை நிர்வாணமாக்கி நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், அதை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
குறித்த இளைஞன், நாய்களை அடித்து துன்புறுத்தி உறவுக்கொண்டது மட்டுமில்லாமல் அதை நேரலையாக இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த கொடூர காட்சியை கண்ட நாய் ஆர்வலர்கள், குறித்த இளைஞன் செங்டுவில் உள்ள ஷில்லிங் குடியிருப்பை சேர்ந்தவன் என அடையாளம் கண்டுள்ளனர்.
இணையத்தில் அவனை பின்பற்றுபவர்கள் போல் பேசி நேரில் சந்திக்க வேண்டும் என கோரியுள்ளனர். அதன் பின்னர், நேரில் சென்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் குழு, அவனை நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.
கடும் காயங்களுடன் தெருவில் கிடந்த அந்த இளைஞனை மீட்ட பொலிசார், அவனை சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் அவனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் நாய்களை மீட்டு விலங்குகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.






