வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலுக்கு அரகாமையில் வன்னி பட்டறையின் அலுவலகம் நேற்று(26.08.2016) காலை வவுனியா மாவட்ட செயலாளர் திரு கா.உதயராசாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின தலைவர் சந்திரகுமார், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.