வவுனியாவில் வன்னி பட்டறை அலுவலகம் திறந்து வைப்பு!!

365

 
வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் கோவிலுக்கு அரகாமையில் வன்னி பட்டறையின் அலுவலகம் நேற்று(26.08.2016) காலை வவுனியா மாவட்ட செயலாளர் திரு கா.உதயராசாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தமிழ் விருட்சம் அமைப்பின தலைவர் சந்திரகுமார், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

DSC_0154 DSC_0157 DSC_0158 DSC_0159 DSC_0162 DSC_0164 DSC_0166 DSC_0168 DSC_0170 DSC_0171 DSC_0172