ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஊடுருவியதாக (hacking) கூறப்படும் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடுகன்னாவ பகுதியில் வைத்தே சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவருக்கு 17 வயது என்பது குறிப்பிடத்தக்கது.






