இலட்சக்கணக்கான மக்கள் சூழ தேரேறி வந்த நல்லூர்க் கந்தன்!!(படங்கள், காணொளிகள்)

409

 
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா இன்று(31.08.2016) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம் நாளாகிய இன்று இரதோற்சவத் திருவிழா நடைபெற்றது.

இக் கண்கொள்ளாக் காட்சியினை நாட்டின் பல பாகங்களில் இருக்கும் பக்தர்களும், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழர்களுமாக பக்திப் பரவசத்துடன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவை கண்டுகளித்தனர்.

இந்த திருவிழாக்களில் கொடியேற்றம், திருமஞ்சத் திருவிழா, கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனத் திருவிழா, சப்பறம், தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா என்பன மிக முக்கியமானவை.

1 14079922_1671006649825780_1527900764622613660_n 14088545_1671006973159081_2728190983688286614_n 14095765_1671005839825861_4305396239993087339_n 14100261_1723503651010557_5323277813641974571_n 14100409_1723511571009765_8589511205172239885_n 14102400_1671006193159159_1879578130282746315_n 14102591_1671005879825857_9071930960456941902_n 14102689_1671006916492420_1292473935172536360_n 14102721_1723504831010439_39497004904282820_n 14117867_1723533341007588_6829150069373115783_n 14117888_1723512231009699_3473785814576218280_n 14141550_1723512454343010_1848159736347827936_n 14141639_1723510711009851_6563384030877087594_n 14141906_1723505424343713_6628272461589593481_n 14141915_1671006969825748_6587839140062304382_n 14183775_1723505544343701_1890034795808060820_n 14184460_1723511407676448_8096935850533952528_n 14191926_1723510707676518_6417471395957406085_n 14199376_1671005749825870_7991734089839524062_n 14199702_1723503507677238_3703720775589807345_n 14202727_1723512364343019_7649450150152649600_n 14203264_1671006506492461_4237124970200075939_n 14212077_1723512464343009_115211072482620303_n 14212764_1671006526492459_2109806723242194309_n 14212799_1671006656492446_7670845338446184135_n 14212825_1087259124695481_5105214139396653665_n