வவுனியா இளைஞன் மலேசியாவில் உயிரிழப்பு!!

1209

{"total_effects_actions":0,"total_draw_time":0,"layers_used":0,"effects_tried":0,"total_draw_actions":0,"total_editor_actions":{"border":0,"frame":0,"mask":0,"lensflare":0,"clipart":0,"text":0,"square_fit":0,"shape_mask":0,"callout":0},"effects_applied":0,"uid":"B1C8A7AF-1829-4957-9AD8-C48F4E938E7A_1472708325020","width":347,"photos_added":1,"total_effects_time":0,"tools_used":{"tilt_shift":0,"resize":0,"adjust":0,"curves":0,"motion":0,"perspective":0,"clone":0,"crop":1,"enhance":0,"selection":0,"free_crop":0,"flip_rotate":0,"shape_crop":0,"stretch":0},"sources":[],"source":"editor","origin":"gallery","height":532,"subsource":"done_button","total_editor_time":136,"brushes_used":0}

வவுனியாவிலிருந்து மலேசியாவிற்கு தொழிலின் நிமித்தம் சென்ற ரதீசன் என்ற 23 வயதுடைய வவுனியா கொந்தரன்குளம் (கற்பகபுரம்) பகுதியில் வசித்தவந்த இளைஞன் கடந்த ஐந்து வருடங்களுக்க முன்னர் தொழில் வாய்ப்பினைப் பெற்று மலேசியா சென்றிருந்தார்.

எனினும் கடந்த 25ஆம் திகதி குறித்த இளைஞன் இறந்தவிட்டதாக வவுனியாவிலிருக்கம் வீட்டாரிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்ட குறித்த இளைஞனின் உடல் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை.

மலேசியாவில் உறவினர் ஒருவரே உடலினைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரியவருகின்றது.