கலியுகத்தில் இப்படி ஒரு சம்பவமா : நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சி!!

765

Dog

நெதர்லாந்து நாட்டில் சேன் மார்டின் என்ற நகரத்தில் நாய் ஒன்று உணவைத் தேடும் சந்தர்ப்பத்தில் தவறுதலாக கால்வாயில் சிக்கியுள்ளது. இதனை பார்த்த அயலவர்கள் மிகுந்த சிரமத்தின் பின் அந்நாயை விடுவித்துள்ளனர்.

இது வீடியோவாக இணையத்தில் வைரலாக தற்போது பரவி வருகின்றது. பார்ப்பவர் மனதை மிகவும் நெகிழச்செய்கின்றது. அவர்களின் மனிதாபிமானம் உண்மையாகவே பாராட்டப்படத்தக்கது.

கலியுகத்தில் மனிதரை மனிதரே கவனிக்காத காலத்தில் இப்படியானதொரு சம்பவம் புதினம் தான்.