லண்டன் நகரில் 120 மீற்றர் நீளத்தில், பலகைகளால் பாரிய சிற்பமொன்று உருவாக்கப் பட்டுள்ளது. 17 ஆம் நூற்றாண்டின் லண்டன் நகர தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் இச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
1666 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய தீயினால் லண்டனின் பெரும் பகுதி அழிந் ததை விளக்கும் வகையில் இச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.