வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று முன்தினம்31.08.2016புதன்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது .
அதிகாலை கிரியைகள் மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில் ஆரம்பமாகி காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து ரதோற்சவம் இடம்பெற்றது .
மேற்படி ஆலயத்தின் மகோற்சவம் பத்து தினங்கள் இடம்பெறுகின்றது. இரதோற்சவ நிகழ்வில் பிரதேசவாசிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
படங்கள் :திவாகரன்
.