யாழில் ஆலய வழிபாடு நிகழ்த்திய கண்டியிலிருந்து வந்த யானை !!(படங்கள்)

747

யாழ் – மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்தில்  நேற்று இடம்பெற்ற  மஹா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு கண்டியில் இருந்து  நேற்று முன்தினம்03.09.2016 அழைத்து வரப்பட்ட  யானை  யாழ்நநகரில்  உள்ள    நல்லூர் கந்தசுவாமி கோவில்  மற்றும்  வீரமாகாளி அம்மன் கோவில்  என்பவற்றில்   வழிபாடு  செய்து   திருவெண்காட்டை  வந்தடைந்தது..

14199382_771643512978260_2442411854620283126_n 14202744_771643419644936_6880165429024923850_n 14222117_771643416311603_5208158965393367213_n 14224744_771643462978265_533264770441288284_n 14233196_771643456311599_5788600638083972435_n 14233205_771643506311594_7442837100633150248_n 14237707_771643496311595_1049298645836161172_n 14238244_771643559644922_2364853764696610413_n