வவுனியா சேமமடு படிவம் 1 அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா நேற்று 04.09.2016ஞாயிற்றுக்கிழமை எழுமணி முதல் ஒன்பது மணிவரையான சுப முகூர்த்த வேளையில் பிரதிஸ்டகுரு சிவஸ்ரீ இராமநாத பத்மகுமார குருக்கள் தலைமையில். இடம்பெற்றது..