வவுனியா ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமி கோவிலில் அமுதசுரபி அன்னதான மண்டபம் திறப்பு!(படங்கள்)

1091

ஆறுமுகத்தான்புதுக்குளம் ஸ்ரீகந்தசுவாமிஆலயத்திற்கென  நிர்மாணிக்கப்பட்ட அமுதசுரபி எனும் அன்னதானமடம் கடந்த 02.09.2016 வெள்ளிகிழமையன்று   திறந்து  வைக்கபட்டது .

சேமமடு முதலாம் படிவத்தைச் சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் செல்வராசா சுகுமார் அவர்களால் அவர்களின்  நிதிதவியில்  நிர்மாணிக்கப்பட்ட  அமுதசுரபி  அன்னதான  மண்டபத்தை   வன்னி பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர்  சத்தியலிங்கம் ஆகியோர் இணைந்து  திறந்து வைத்தனர்.

13625393_1072133472835113_3252187256828260491_n 14183742_1072133306168463_5515607347699197115_n 14199487_1072133252835135_6017372314956720035_n 14212074_1072133179501809_8867367509882238370_n 14212188_1070168959698231_2988989217819463927_n 14224944_1070169586364835_5979460608896325054_n 14232661_1072133389501788_3680969152581363085_n 14233191_1072133152835145_5717202635036192832_n 14233254_1072133209501806_2789979976297335636_n 14238155_1072133342835126_7906410738085772957_n 14238155_1072133419501785_8185737255206851440_n