கற்பழிப்பு குற்றங்களுக்கு என்படங்கள் காரணமா : பூனம் பாண்டே!!

352

Poonam-Pandey

கற்பழிப்பு குற்றங்களுக்கு இன்டர்நெட்டுகளில் பரவி கிடக்கும் இந்தி நடிகை பூனம் பாண்டேயின் ஆபாச படங்களே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது.

சமீபகாலமாக நாடு முழுவதும் கற்பழிப்புகள் பெருகி வருகின்றன. கடுமையான சட்டங்கள் மூலமும் இவற்றை தடுக்க முடியவில்லை. பூனம் பாண்டேயின் படங்களை பார்த்தே இளைஞர்கள் வழி தவறுகிறார்கள் என்று வட இந்தியா முழுவதும் பேச்சு நிலவுகிறது.

பூனம் பாண்டே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வென்றால் மைதானத்துக்குள் நிர்வாணமாக ஓடுவேன் என அறிவிப்பு வெளியிட்டவர்.

படங்களில் ஆபாசமாக நடித்தும், மொடலிங்கில் போஸ் கொடுத்தும் வருகிறார். இந்திய நடிகைகள் எவரும் இவர் போல் எல்லை மீறவில்லை. இன்டர்நெட்டில் பூனம் பாண்டே பெயரை அடித்தாலே அவருடைய ஆபாச படங்கள் கொட்டுகின்றன.

இதுகுறித்து பூனம் பாண்டேவிடம் கேட்டபோது ஆவேசபட்டார். அவர் கூறியதாவது..

பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு குற்றங்களுக்கு என் படங்கள்தான் காரணம் என சொல்வதை கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. நான் சினிமாவுக்கு வரும்முன் கற்பழிப்புகளே நடக்கவில்லையா.

பெண்களின் ஆபாச படங்களை பார்த்துதான் ஆண்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது உண்மையல்ல. நான் நிர்வாண போஸ் கொடுத்தது இல்லை. இன்டர்நெட்டில் வெளியான என்னுடைய ஆபாச படங்கள் போலியானவை என்று அவர் கூறினார்.