வவுனியாவில் விவசாய அமைச்சரால் விவசாய உபகரணங்கள் வழங்கல்!!

828

 
வவுனியா விவசாயப் பண்ணையில் நேற்று(13.09.2016) காலை வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண விவசாயத்துறை, நீர்ப்பாசனத்துறை, கால்நடை, உணவு வழங்கல், அமைச்சர் பொ. ஜங்கரநேசன் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, செ.மயூரன், ஜெயதிலக, கமநல அபிவிருத்தி ஆணையாளர் திரு.விஜயகுமார், விவசாயப் பணிப்பாளர் , நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட விவசாய பயணாளிகள் 425 பேருக்கு 8.35மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

1 dsc_0171 dsc_0172 dsc_0174 dsc_0175 dsc_0176 dsc_0178 dsc_0180 dsc_0182 dsc_0183 dsc_0184 dsc_0185 dsc_0191 dsc_0192 dsc_0194 dsc_0200 dsc_0201 dsc_0203 dsc_0204 dsc_0209 dsc_0210 dsc_0211 dsc_0213 dsc_0216 dsc_0221 dsc_0223 dsc_0226 dsc_0227 dsc_0228 dsc_0229 dsc_0231 dsc_0237 dsc_0238 dsc_0239 dsc_0240 dsc_0242 dsc_0243