தெரணியகல – உடபலவத்த பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தொழிலுக்குச் சென்று மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
36 வயதான பெண் ஒருவரே இவ்வாறு தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதோடு, பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலம் அவிசாவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.






