வவுனியா கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலய இராஜகோபுரத்திற்கான சங்கு ஸ்தாபன நிகழ்வு!(படங்கள் )

934

 
வவுனியாவில் பிரசித்திபெற்ற கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான இராஜகோபுரம் அமைப்பதற்கான சங்கு ஸ்தாபன நிகழ்வு (அடிக்கல் நாட்டல்) நேற்று  (16.09.2016)  இடம்பெற்றது.

பழம் பெரும் ஆலயமான இக்கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா சிறப்புற இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.  இந்த நிலையில் அக்கிராமத்தவர்கள் ஒன்று திரண்டு இராஜகோபுரததிற்கான அடிக்கல்லினை நாட்டினர்.

விசேட வழிபாடுகளை  தொடர்ந்து இராஜகோபுரத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. வட மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

dsc_0248 dsc_0249 dsc_0250 dsc_0251 dsc_0253 dsc_0254 dsc_0255 dsc_0257 dsc_0261 dsc_0264 dsc_0265 dsc_0266 dsc_0269 dsc_0270 dsc_0272 dsc_0273 dsc_0276 dsc_0281 dsc_0283 dsc_0284 dsc_0285 dsc_0287 dsc_0288 dsc_0289