வவுனியாவில் மரத்திலிருந்துந்து விழுந்து இராணுவ வீரர் உயிரிழப்பு!!

220

media-share-0-02-01-bba35d4ab10116426e788161bfd46365aa2b09a6a9a8c6bcc8d5f46aa49d3a00-7f9d2644-c3ce-43ff-a97a-070ce8898f17

ஹெப்பிட்டிக்கொலாவ பகுதியில் தனது வீட்டிலிருந்த மரத்தில் ஏறிய இராணுவ வீரர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

காலியில் கடமையாற்றி வந்த இராணுவ வீரர் விடுமுறையில் ஹொறவப்பொத்தான பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தவேளையில் வீட்டிலிருந்த தனது வளவில் உள்ள வேப்பமரத்தில் தனது வீட்டு தேவைக்காக மரக்கிளைகளை வெட்டியவேளை தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.

தலையிலும் உடலிலும் பலமாக அடிபட்ட நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 10நாட்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 34 வயதுடைய மூன்று பிள்ளையில் தந்தை இன்று வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ள கடற்படை வீரர் ஆவார்.

army