வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய சிரமதானப் பணிக்கு அழைப்பு!!

418

vtmmv

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் எதிர்வரும் 25.09.2016 ஞாற்றுக்கிழமை அன்று காலை 7.30 – 12.30 மணிவரை மாபெரும் சிரமதானம் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சிரமதானத்தில் சகல பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கலந்து கொண்டு பாடசாலையினையும் சுற்றுப்புறங்களையும் எழில் பெறசெய்ய ஒத்துழைக்குமாறு பழையமாணவர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

மேலும் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து மண்வெட்டி, குப்பைவாரி, கோடரி, அளவாங்கு, புல்வெட்டும் இயந்திரம் போன்ற உபகரணங்களையும் எதிர்பார்க்கின்றனர்.