2015 உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வௌியாகும்!!

548

ugc

2015 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வௌியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதனடிப்படையில் வெட்டுப்புள்ளிகள் இன்று முற்பகல் வௌியிடப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் பீ எஸ் எம் குணரத்ன குறிப்பிட்டார்.