இலங்கையில் இடம்பெறும் துஷ்பிரயோக சம்பவங்களில் சிறுவர்களே அதிகம் பாதிப்பு!!

766

abuse

இலங்­கையில் இடம்­பெறும் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்­களில் அதி­க­மாக சிறு­வர்­களே பாதிக்­கப்­ப­டு­வ­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸ் திணைக்­கள சிறுவர் மற்றும் மகளிர் பணி­ய­கத்தின் பொலிஸ் பரி­சோ­தகர் மனோஜ் சம­ர­சே­கர தெரி­வித்­துள்ளார்.

நாட்டில் இடம்­பெறும் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்­களைப் பார்க்கும் போது 90 சத­வீத துஷ்பி­ர­யோ­க­ சம்­ப­வங்கள் சிறு­வரின் உற­வி­னர்கள் அல்­லது அய­ல­வர்­களால் இடம்பெ­று­வ­தா­கவும் மனோஜ் சம­ர­சே­கர தெரி­வித்தார்.

நாட்டில் இடம்­பெறும் அதி­க­மான துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்­களில் அதி­க­மா­னவை பொலிஸ் நிலை­யத்­துக்கோ அல்­லது வேறு பொறுப்பான நிறுவனத்துக்கோ அறிவிக்கப்படுவதில்லை என்றும்அவர் தெரிவித்தார்.