வவுனியா பிரதேச மக்களுக்கு ஓர் அறிவித்தல்!!

533


arivithal

வவுனியா பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தற்போது வினியோகிக்கப்படும் நீர் வழங்களானது தினசரி காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரையும்,



தொடர்ந்து மதியம் 3 மணிமுதல் இரவு 9 மணிவரையும் 21.09.2016 முதல் மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்படும் என்பதை பிரதேச மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்டப் பொறியியலாளர் அறியத்தருகின்றார்.

img_2587