வவுனியாவில் இருந்து எழுக தமிழ் பேரணிக்கு மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!!

702

 
தமிழ் மக்களின் உரிமைக்குரலை மீண்டும் ஒரு தடவை உலகிற்கும் அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியில் வவுனியா மாவட்ட மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.

இன்று (24.09.2016) காலை 6 மணிக்கு சிந்தாமணிபிள்ளையார் கோவில் முன்பாக ஒன்று திரண்ட தமிழ் ஆர்வலர்களும் இளைஞர்களும் பேருந்துகளில் தொடரணியாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தனர்.

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வவுனியா நகரில் சிலர் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவளிப்பதாக எமது தெய்தியாளர் தெரிவிக்கின்றார்.

1 14370049_1049948478437794_2485021886307554932_n 14370339_1049948475104461_3891427463715924021_n 14433071_1049948548437787_2727217262461403387_n 14440887_10208792704128746_3637587398392896830_n 14446083_10208792705048769_3937272322398891175_n 14448789_1049948411771134_2712508577201717061_n 14470566_1049948425104466_932095776793154084_n