யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

575

elephant

அரன்தலாவ கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு வீதியில் நடந்து சென்ற இளைஞரே யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அரன்தலாவ பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞன் உயிரழந்துள்ளார்.