அரன்தலாவ கரடியனாறு பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு வீதியில் நடந்து சென்ற இளைஞரே யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அரன்தலாவ பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞன் உயிரழந்துள்ளார்.