வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

552

2

வவுனியா ஏழாம் ஒமுங்கையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு்ள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

இன்று (02.10.2016) மதியம் 2.40 மணியளவில் வவுனியா ஏழாம் ஒழுங்கை குகன்நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கியவர் இராணிமலர் (வயது 68) எனவும் இவர் இரண்டு தினங்களுக்கு முன் தூக்கில் தொங்கியிருக்கலாம் என பொலிசார் இணங்கண்டுள்ளனர்.