வவுனியாவில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனியின் மாவட்ட காரியாலயம் திறப்பு!!

231

1

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று(02.10.2016) காலை 10 மணியளவில் வவுனியாவிற்கான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனியின் மாவட்ட காரியாலய நிரந்தர கட்டிடத்தினை உத்தியோக பூர்வமாக கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட கட்சியின் அமைப்பாளர்கள், வவுனியா மாவட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

dsc_0089 dsc_0091 dsc_0092 dsc_0093 dsc_0094 dsc_0096 dsc_0097 dsc_0098 dsc_0100 dsc_0101 dsc_0103 dsc_0104 dsc_0108 dsc_0109 dsc_0111 dsc_0112 dsc_0113 dsc_0114 dsc_0115 dsc_0117 dsc_0120 dsc_0121 dsc_0125 dsc_0126 dsc_0127 dsc_0129 dsc_0130 dsc_0131 dsc_0135 dsc_0139 dsc_0140