சர்வதேச உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கி வவுனியா கிளையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின விழா இளவேனில் பாலர் பாடசாலையில் நேற்று (01.10.2016) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன் நிகழ்வில் மக்கள் வங்கி வவுனியா கிளை முகாமையாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள். சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
















