மிக உயரமான மனிதக் கோபுரங்களை நிர்மாணிக்கும் போட்டி ஸ்பெய்னின் டெரெங்கோனா நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 18 ஆம் நூற்றாண்டிலிருந்து வருடாந்தம் இரு தடவைகள் இப்போட்டி நடைபெறுகிறது.
இம்முறை பல நகரங்களைச் சேர்ந்த 32 அணிகள் இப்போட்டியில் பங்குபற்றின. சுமார் 20 பார்வையாளர்கள் இப்போட்டிகளை நேரில் பார்வையிட்டனர்.
விலாபிராங்கா நகரைச் சேர்ந்த அணி தொடர்ச்சியாக 8 ஆவது தடவையாக இப்போட்டியில் முதலிடம் பெற்றது.