வவுனியாவில் அதிகரித்துவருகிற போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

321

 
Rahama(றகமா) நிறுவனத்தின் அனுசரணையுடன் FIRM நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட விழிப்புணர்வு கருத்தரங்கானது் “வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் மது, போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்போம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.

இன் நிகழ்வில் 60 பெண்கள் உட்பட ஆண்கள் பலரும் கலந்து கொண்டார்கள். வளவாளர்களாக திரு.சூசை லாசரன்ஸ் அன்ரன் மற்றும் கிராம உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர், RDS பொருளாளர் FIRM நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் 60ற்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டார்கள்

இந்த நிகழ்வில் பெண்களிடம் பயம் நீக்கி மன அமைதிபெற குடும்ப பெண்கள் அனைவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

1 fullsizerender fullsizerender_1 fullsizerender_3 fullsizerender_4 img_2882 img_2884 img_2885