கடந்த 16.09.2016 அன்று கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யப்பான் நாடடைச் சேர்ந்த 8 பயிற்சிவிப்பாளார்களின் பயிற்சியிலும் பரிசளிப்பு விழாவிலும் 200 இக்கும் மேற்படட மாணவர்கள் நாட்டில் பல பாகங்களில் இருந்து பல மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இப் பயிற்சியில் வவுனியா மாவடடத்தைச் சேர்த்த நந்தகுமார் ஷபிந்தன்அதி சிறந்த வீரனாகத் தெரிவு செய்யப்பட்டு அவருக்குரிய சான்றிதழ் வழங்கப்பட்டது.


















