வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் 106 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

1163

1

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் நேற்று வெளியிடப்பட்டன.

அந்த முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் 106 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இப் பாடசாலையில் 195 புள்ளிகளை பெற்று கோகுலதாசன் அபிசிகன் தேசிய ரீதியில் 2ம் இடத்தையும் தமிழ் மொழியில் முதலிடத்தை பெற்று பாடசாலைக்கும் வவுனியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 12