நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை மாணவி குலவிழி குகணேஸ்வரன்188 புள்ளிகளைப்பெற்று பாடசாலையில் முதலிடத்தையும் மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் அடுத்த இடங்களை முறையே
ரமேஸ் சுரேன் 182 புள்ளிகள்
ஒளிநிலா பிரேமதாஸ் 168 புள்ளிகள்
இராமநாதன் பவித்திரன் 168 புள்ளிகள்
கணபதி வேதீசன் 161 புள்ளிகள்
சக்திவேல் கரிகரன் 160 புள்ளிகள்
பூதிக்கா தேவசீலன் 158 புள்ளிகள்
புகழரசி தயாளன் 157 புள்ளிகள்
நிதுசியா இராஜசேகர் 156 புள்ளிகள்
கேசா சாந்தகுமார் 155 புள்ளிகள்
லிபர்னா சுதாகரன் 154 புள்ளிகள்
எக்சிபா தேதீஸ்வரன் 154 புள்ளிகள்
அபிநயா சதீஸ்குமார் 154 புள்ளிகள்
டனுஷா லோகேஸ்வரன் 153 புள்ளிகள்
விஸாலி உதயகுமார் 153 புள்ளிகள்
சோபிகா சுரேஸ் உலகேந்திரன் 152 புள்ளிகள்
விக்னேஸ்வரன் பவின்சன் 151 புள்ளிகள்
ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.











