நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் செ.பிரணவன் மற்றும் ஸ்ரீ.லோபிசன் ஆகிய இருவரும் 177 புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
மேலும் அடுத்த இடங்களை முறையே
செ.பிரணவன் 177
ஸ்ரீ.லோபிசன் 177
ஸ்ரீ.விதுசாலினி 174
ற.லக்சிகன் 171
சி.பிரசண்னா 170
வி.அனுசாத் 170
ச.மிலோஜிதன் 170
கி.வேணுஜா 169
தி.யக்சனன் 168
ஜெ.டிசாந்தன் 168,
ஆகியோர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
49 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் 25 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் 24 மாணவர்கள் 100க்கு மேற்ப்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.











