ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கண்டி கல்வி வலயத்திலுள்ள டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியைச் சேர்ந்த பார்வைக் இழந்த மாணவனான சாரத பவித் ராஜபக்ஷ என்பவர் 181 புள்ளிகளைப் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.
அவரை தமது காரியாலயத்திற்கு அழைத்த மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்கா, மாணவனைப் பாராட்டி பணப்பரிசிலும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.






