ஓமந்தை கள்ளிக்குளத்தில் வசிக்கும் மாணவன் சஞ்சய் அவர்களுக்கும் மற்றும் 11 குடும்ப பொதுப் பாவனைக்குமாக இரு துவிச்சக்கர வண்டிகள் சுவிஸ் நகரில் தனது 12 வது பிறந்த நாளை கொண்டாடிய சி.சுதாகரன் மற்றும் திருமதி சு. செல்வி அவர்களின் புதல்வன் ஆதி அவர்களால் தமிழ் விருட்சம் வவுனியா ஊடாக கடந்த 03.10.2016 அன்று வழங்கப்பட்டது.
துவிச்சக்கர வண்டிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார்(கண்ணன்)புளியங்குளம் ஆசிரிய நிலைய முகாமையாளர் திரு.சு.ஜெயசந்திரன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.













