வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக் குடும்பத்தினரால் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வாழ்த்து!(படங்கள்)

549

 
கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு  புலமைபரிசில் பரீட்சை முடிவுகள் கடந்த புதன்கிழமை (04.10.2016)  வெளியாகியிருந்த  நிலையில்  வவுனியா இறம்பைக்குளம்  மகளீர் கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களில் கிடைக்கபெற்ற பெறுபேறுகளின் அடிப்படையில் 104  மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ள  மற்றும்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களுக்கும் மேலும்  அவர்களை பரீட்சைக்கு நெறிபடுத்திய அல்லது  தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும்  சகல விதங்களிலும் ஒத்துழைப்பு  நல்கிய பெற்றோருக்கும்  பாடசாலை குடும்பத்தின் சார்பில்  நன்றிகளையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்துக்கொள்கின்றது.

இவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

dsc_7710 dsc_7738

dsc_7705 dsc_7709 dsc_7713 dsc_7715 dsc_7716 dsc_7717 dsc_7718 dsc_7721 dsc_7722 dsc_7725 dsc_7726 dsc_7727 dsc_7728 dsc_7730 dsc_7732 dsc_7734 dsc_7735 dsc_7736 dsc_7740 dsc_7743 dsc_7745 dsc_7746 dsc_7748 dsc_7750 dsc_7752