வவுனியாவில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

282

 
வவுனியாவில் இன்று (11.10.2016) காலை சர்வதேச சிறுவர் தினத்தில் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை நிறுத்துமாறு கோரி பெண்கள் அமைப்புக்களினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

சிறுவர்கள் தினத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறும், வித்தியா, ஹரிஸ்ணவி போன்ற மாணவிகளுக்கு நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்குமாறு கோரி இன்று (11.10.2016) காலை வவுனியா தபாலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து அரசாங்க அதிபர் றோகண புஸ்பகுமாரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதில் பெண்கள் அமைப்புக்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

1 dsc_0319 dsc_0324 dsc_0329 dsc_0333 dsc_0334 dsc_0336 dsc_0338 dsc_0341 dsc_0344 dsc_0346 dsc_0347 dsc_0349 dsc_0350 dsc_0356 dsc_0360 dsc_0362