வவுனியா கூமாங்குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வதிவிட இல்லம் திறந்துவைப்பு!!

546

 
வவுனியா கூமாங்குளம் பகுதியில் விஷேட தேவைக்குட்பட்டோருக்கான வதிவிட இல்லம் மற்றும் தொழிநுட்பப்பயிற்சி நிலையம் என்பன நேற்று காலை 9.30 மணிக்கு நிலையத்தின் இயக்குநர் சி.ஜெகதீஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா, வரோட் நிறுவனத்தின உதவி இயக்குநர் அருட்பணி கிறிஸ்ரி ஜோன், வைத்தியர் மதிவதனன், பண்டாரிக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் சமயத்தலைவர்கள், பொதுமக்கள், விஷேட தேவைக்குட்பட்டோர் என பலரும் கலந்து கலந்து கொண்டதுடன் வதிவிட இல்லத்தினை அதிதிகள் திறந்து வைத்தனர்.

1 dsc_0279 dsc_0282 dsc_0283 dsc_0284 dsc_0285 dsc_0286 dsc_0287 dsc_0289 dsc_0290 dsc_0294 dsc_0297 dsc_0298 dsc_0299 dsc_0300 dsc_0301 dsc_0304 dsc_0306 dsc_0320 dsc_0321 dsc_0323 dsc_0324 dsc_0332 dsc_0335