வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள ஆலயத்தில் நவராத்திரி நிகழ்வுகள் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாத குருக்கள் தலைமையில்01.10.2016 தொடங்கி11.10.2016 வரையான பதினொரு நாட்கள் மிக சிறப்பாக இடம்பெற்றது.
பதினோராம் நாளான நேற்று (11.10.2016) விஜயதசமி தினமான நேற்று வித்தியாரம்பம் என்று சொல்லபடுகின்ற ஏடு தொடக்கல் நிகழ்வும் மாலையில் மானம்பூ அல்லது மகிடாசுரசம்காரமும் இடம்பெற்றது.
படங்கள்: சுதன் சர்மா