வவுனியா இறம்பைக்குளம் கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

381

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாத குருக்கள்  தலைமையில்01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது.

பதினோராம் நாளான நேற்று (11.10.2016)  விஜயதசமி தினமான  நேற்று  வித்தியாரம்பம் என்று  சொல்லபடுகின்ற ஏடு தொடக்கல்  நிகழ்வும் மாலையில்  மானம்பூ அல்லது மகிடாசுரசம்காரமும்  இடம்பெற்றது.

படங்கள்: சுதன் சர்மா

11205081_1094078717294171_2899814754369634772_n 14494621_1087259234642786_7238646154126815971_n 14516364_1094092927292750_958119121557679128_n 14517502_1090382280997148_10682167788062894_n 14519943_1087259094642800_4381417846263501589_n 14520499_1094092947292748_2189160812173688248_n 14570309_1089672421068134_3362838531923970978_n 14600994_1092651014103608_268502950226045302_n 14610857_1092650890770287_4332879031629392336_n 14611086_1092650840770292_9110750800219696948_n 14633101_1091040870931289_6861506639390585515_n 14639605_1094078757294167_8467432311007789411_n 14639660_1092650934103616_5025770948860662359_n