வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்பாள் ஆலயத்தில் நவராத்திரி நிகழ்வுகள் 01.10.2016 தொடங்கி11.10.2016 வரையான பதினொரு நாட்கள் மிக சிறப்பாக இடம்பெற்றது.
பதினோராம் நாளான நேற்று (11.10.2016) விஜயதசமி தினமான நேற்று மாலையில் மானம்பூ அல்லது மகிடாசுரசம்காரமும் இடம்பெற்றது.
படங்கள்: திபாகரன்