வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்பாள் ஆலய நவராத்திரி நிகழ்வு!(படங்கள்)

343

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்பாள் ஆலயத்தில்  நவராத்திரி நிகழ்வுகள் 01.10.2016  தொடங்கி11.10.2016  வரையான     பதினொரு  நாட்கள் மிக சிறப்பாக  இடம்பெற்றது.

பதினோராம் நாளான நேற்று (11.10.2016)  விஜயதசமி தினமான  நேற்று  மாலையில்  மானம்பூ அல்லது மகிடாசுரசம்காரமும்  இடம்பெற்றது.

படங்கள்: திபாகரன்

14441208_1762586063996228_6130887970841755797_n 14695465_1767897060131795_8887988711875089937_n 14656358_1767897633465071_5831979890827411159_n 14650657_1767896866798481_6102532860163314574_n 14591601_1767897496798418_7615372074836121670_n 14570403_1767897096798458_1969289482141379309_n 14517458_1767897370131764_5502175435192878075_n 14494615_1762586170662884_7406757573722304886_n 14470390_1762586187329549_7253014731753019997_n