வவுனியாவிலிருந்து மதவாச்சி நோக்கி பயணமானது மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான நடைபவனி!!

344

 
தெற்கில் புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இன்று காலை 5.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் ஆரம்பமாகி மதவாச்சி நோக்கி புறப்பட்டது.

இவ் பேரணியில் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக , வங்கி ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார் , பாதுகாப்பு படையினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மகேல ஜெயவர்த்தனவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 dsc_0061 dsc_0063 dsc_0064 dsc_0065 dsc_0066 dsc_0068 dsc_0069 dsc_0070 dsc_0071 dsc_0072 dsc_0073 dsc_0074 dsc_0075 dsc_0076 dsc_0080 dsc_0081 dsc_0082 dsc_0083 dsc_0084 dsc_0086 dsc_0087 dsc_0092 dsc_0095