தெற்கில் புற்றுநோய் சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இன்று காலை 5.30 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் ஆரம்பமாகி மதவாச்சி நோக்கி புறப்பட்டது.
இவ் பேரணியில் வடமாகாண சபை உறுப்பினர் ஜயதிலக , வங்கி ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொலிஸார் , பாதுகாப்பு படையினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மகேல ஜெயவர்த்தனவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.