நீரில் மூழ்கிய நபரை காப்பாற்றிய யானை : வியக்கவைக்கும் காணொளி!!

405

தாய்லாந்தில் உள்ள யானைகள் சரணாலயம் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர் ஒருவரை அங்கிருந்த யானைக்குட்டி காப்பாற்றும் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.