ஜெயலலிதா உடல்நிலை : 10 நாட்களாக வெளியாகாத அப்பலோ அறிக்கை: அதிர வைக்கும் காரணம்!!

668

jeyalalitha

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை கடந்த 10 நாட்களாக வெளியாகதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

அறிக்கைகளே வதந்திகள் பரவ காரணமாகி போனதால், இனிமேல் முதல்வரின் உடல் நிலை குறித்து அறிக்கைகள் எதுவும் வெளியிட வேண்டாம் என சசிகலா தரப்பு அப்பல்லோ நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல் அடங்கிய மருத்துவமனையின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என உத்தரவிட சசிகலாவுக்கு யார் அதிகாரமளித்தது என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.