கேரளாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஒரு சீரியல் நடிகை உட்பட மோசடி கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டத்தில் உள்ள தெக்குமலா பகுதியில் விபச்சாரம் நடந்து வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி அப்பகுதியில் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சீரியல் நடிகை உள்பட ஒரு மோடிசடி கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
சீரியல் நடிகை உள்பட அனைவரும் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.






