வவுனியாவின் சில பிரதேசங்களில் நாளை மின்வெட்டு!!

293

power-cut

யாழ் நகரப் பகுதிகளில் சில இடங்களுக்கு நாளை (26.10.2016) புதன்கிழமைமின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சாரசபை தெரிவித்துள்ளது.

உயரழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8:30 ல் இருந்து மாலை 6 மணிவரையில்மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் யாழ் பிரதேசத்தில் மாலுசந்தி, வதிரிச்சந்தி, இரும்பு மதவடி,சக்களாவத்தை, இலகடி, அச்செழு போன்ற பகுதிகளிலும்,

கிளிநொச்சி பிரதேசத்தில் பூதன் வயல், முறிப்பு, குமுழ முனை, தண்ணிமுறிப்புஆகிய பிரதேசங்களிலும்,

வவுனியா பிரதேசத்தில் மடுகந்த பிரதேசம் மற்றும் ஓமந்தை வீட்டுத்தோட்டம்,ஓமந்தை உருக்கு தொழிற்சாலைகளில் மின்சாரம் தடைப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.