கொழும்பு கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திற்கருகில் இன்று காலை(29) பெண் ஒருவர் புகையிரதம் மீது பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
68 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்தக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
இச்சம்பவத்தில் குறித்த பெண் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.