வவுனியாவில் இன்று (30.10.2016) மாலை பெய்த கடும் மழை காரணமாக வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதியில் பழமை வாய்ந்த மரமொன்று வீழ்ந்து முறிந்துள்ளது.
இதனால் வைரவர்கோவில் வீதிக்கான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இச் சம்பவத்தில் எவ்வீத சேதங்களும் ஏற்ப்படவில்லை














