வவுனியா ஓமந்தை ஸ்ரீ அரசர்பதி கண்ணகை அம்பாள் ஆலயத்தின் கேதார கௌரி விரதத்தின் இறுதிநாள்!(படங்கள்)

367

வவுனியா ஓமந்தை  ஸ்ரீ அரசர்பதி கண்ணகை அம்பாள் ஆலயத்தின்  கேதார கௌரி விரதத்தின்  இறுதிநாள் வெகு சிறப்பாக  நேற்று 30.10.2016   இடம்பெற்றது.

கௌரி விரதத்தின் இறுதி நாளன  நேற்று  கண்ணகை அம்பாளுக்கு விசேட அபிசேகங்கள் இடம்பெற்று   வசந்தமண்டப பூஜையின் பின் உள்வீதி   வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

அத்துடன் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  கௌரி காப்பு பெற்றுக்கொண்டனர்.

படங்கள்: திபாகரன்

14572192_1778804682374366_2610735275696582231_n 14590271_1778804902374344_7000673454926307312_n 14633018_1778804449041056_2168956927076208476_n 14639581_1778804685707699_56105653616996681_n 14639797_1778805009041000_6828633887371747184_n 14642457_1778804689041032_1802439170443998819_n 14721716_1778804889041012_4688052797202431894_n 14900574_1778804522374382_3464802415561685659_n 14907215_1778804425707725_3325019664486084930_n 14907611_1778804999041001_1419885144627924589_n 14909901_1778804462374388_2715891873033611678_n 14910349_1778804905707677_2486944700777636520_n 14915433_1778804899041011_3694106093019557203_n 14915609_1778804649041036_692038086204758283_n 14925556_1778805029040998_4869911193659077999_n