வவுனியா இரண்டாம் குறுக்குத்தெரு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் 27.10.2016 வெள்ளிகிழமையன்று பாலஸ்தாபன நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா நகரின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் புனருத்தாபன பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு பாலஸ்தாபனம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்: பிரபாகர குருக்கள்