பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மட்ட கபடிப் போட்டி நேற்றைய தினம் வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது.
ஆண்கள், பெண்கள் பிரிவுக்கான போட்டிகள் தனித்தனியாக இடம் பெற்றதுடன், தேசிய ரீதியான விளையாட்டு நிகழ்வு ஒன்று முதன் முதலாக வடமாகாணத்தில் இடமபெற்ற சந்தர்ப்பமாகவும் அது அமைந்திருந்தது.